திருச்சி தில்லை நகரை சேர்ந்த முத்துராமலிங்கம், பாரதி தம்பதியினர் செந்தூர் பின் கார்ப் என்ற பெயரில் திருச்சியை தலைமை இடமாக கொண்டு சென்னை, கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்திய முத லீட்டு நிறுவனத்தின் மூலம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து சுமார் ரூ.275 கோடி மோசடி செய்தனர். இவர்களை மதுரை நீதிமன்ற வளாகத்தில் பாதிக்கப் பட்டவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.