சென்னை,ஜன.27- தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் வழி காட்டுதலைத் தொடர்ந்து, யானைகள் வேட்டை மற்றும் தந்தம் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி அஜித் பிரைட் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், தற்போது அவரிடம், யானை வேட்டை யாடுதல் மற்றும் தந்தம் கடத்தல் தொடர்பாக விசார ணை நடைபெற்று வருவதாக வும் அரசுத் தரப்பில் நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.