நகர, மத்திய கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சி மற்றும் ஊழியர் பிரச்சனைகள் தொடர்பாக வியாழனன்று (டிச.15) தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை, கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.