tamilnadu

வன உரிமைச் சட்டம் குறித்து கருத்துக்கேட்பு

உதகை,டிச.29- உதகமண்டலத்தில் வனஉரிமை சட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.இதில் ஆதிதிராவிட பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல் விழி, வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்தி ரன், ஆட்சித்தலைவர் எஸ்.பி.அம்ரித்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொ ண்டனர். இதனிடையே, முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்படும் 28 வளர்ப்பு யானைகளிடம் நோய்த்தொற்றை கண்ட றியும் வகையில் ரத்தம், எச்சம் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உத்தரப்பிர தேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.