சிவகங்கை, ஜன.8- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் தோழர் பிரபாகரன் காலமானார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மாரி, சிவகங்கை வட்டார தலைவர் முத்தையா, வட்டார செய லாளர் நடராஜன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மிக்கேல் அம்மாள் மற்றும் பல்வேறு பொறுப்பா ளர்கள் அவரது உடலுக்கு மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர். உயர்நீதிமன்ற