நீலகிரி மாவட்டத்தில் அரசு திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அரசு திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளனர்.