tamilnadu

img

சிபிஎம் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளராக ஆனாவூர் நாகப்பன் தேர்வு

பாறசாலை, ஜன.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்ட மாநாடு ஜனவரி 14,15,16 ஆகிய தேதி களில் தென்கேரளத்தின் எல்லை நகர மான பாறசாலாவில் நடைபெற்றது. மாநாட்டில் 46 உறுப்பினர் களைக் கொண்ட புதிய மாவட்டக் குழுவும்  12 பேரைக் கொண்ட மாவட்ட செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப் பட்டது.   மாவட்டக் குழுவுக்கு பெண்கள் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டச் செயலாளராக ஆனாவூர் நாகப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் - ஆனாவூர் நாகப்பன், சீ.ஜெயன்பாபு, சீ.அஜயகுமார், பி.பி.முரளி, என்.ரதீந்திரன், ஆர்.ராமு, கே.சி.விக்ரமன், புத்தன்கடை விஜயன், வி.கே.மது, இ.ஜி. மோகனன், எஸ்.எஸ்.ராஜலால், சத்யன், கரமனை ஹரி, பி.ராஜேந்திரக் குமார், எம்.எம்.பஷீர், சி.கே.ஹரிந்தீரன், வி. ஜெயமோகன், கே.எஸ். சுனில்குமார், பி.கே.முரளி, ஐ.பி.சதீஷ், மடவூர் அனில், அட்வகேட் ஏ.ஏ.ரஷீத், எஸ்.புஷ்பலதா, அட்வ கேட் வி.ஜோய், ஆர்.சுபாஸ், பி.ராமச்சந்திரன் நாயர், ஐ.ஷாஜூ, ஏ.ஏ. ரஹீம், கே.சசாங்கன், எஸ்.ஷாஜ கான், பி.எஸ்.பத்மகுமார், எம்.ஜி.மீனாம்பிகா, கே.ஆன்சலான், ஆட்டிங்கால் சுகுணன், எஸ்.ஏ. சுந்தர், சி.லெனின், பி.எஸ்.ஹரி குமார், பிரமோத், சிஜூகான், வி. அம்பிலி, சைலஜா பேகம், ரிஜா, டி.கே.சசி, ஆர்.ஜெயதேவன், வினீஷ், எஸ்.வி.தீபக் ஆகியோரைக் கொண்ட மாவட்டக்குழு தேர்ந் தெடுக்கப்பட்டது.

;