திண்டுக்கல் கம்பிளியம்பட்டியில் சென்ட்ரல் பேங்க் சேவையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கிளை செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி, மாவட்டக் குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய செயலாளர் வெள்ளைகண்ணன் ஆகியோர் பேசினர்.