tamilnadu

img

வங்கிக் கடன் வசூலை நிறுத்தவேண்டும்!

புதுதில்லி:
‘கோவிட்-19’ நெருக் கடி காரணமாக பெரும் சிக்கல் உருவாகியுள்ளது; இந்தியாவில் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது; காரணம் எதுவுமில்லாமல் ஊழியர்களை நிறுவனங்கள் பணி நீக்கம் செய்கின்றன; அவ்வாறிருக்கையில் ஊழியர்களும், பாதிக்கப்படும் வணிகர்களும் எவ்வாறு வங்கிக் கடன் களை மீண்டும் திருப்பிச் செலுத்த முடியும்? என்றுபாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே, அனைத்துக் கடன்களையும், அசல் மற்றும் வட்டி நிலுவைத் தொகையைக் கட்ட2020 இறுதி வரை விலக்குஅளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

;