tamilnadu

சிறப்பு கிராம சபை

பொன்னமராவதி, மார்ச் 11- பொன்னமராவதி ஒன்றியத்தில் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது, பெண்களுக்கு சம  உரிமை வழங்குவது, கிசான் கடன் அட்டை மூலம் விவ சாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது குறித்து விவாதி ப்பதற்காக சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ‌தொட்டியம்பட்டியில் தலைவர் கீதாசோலையப்பன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் பொன்னமராவதி வேளா ண்மை உதவி இயக்குனர் எஸ்.சிவராணி திட்டங்கள் குறித்து விளக்கினார்.