tamilnadu

img

திருவண்ணாமலையில்  மனித வளையம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கம் துவக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி திருவண்ணாமலையில்  மனித வளையம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கத்தின் சாதனைகள் விளக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ராமேஷ்பாபு, செயலாளர் சி.ஏ.செல்வம், துணைத் தலைவர் சத்யா, மாநில துணைச் செயலாளர் சண்முகம், எ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் வார்த்துரை வழங்கினார்.