tamilnadu

பணி நிறைவு  பாராட்டு விழா

 சின்னாளபட்டி, மே 31-  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப் பட்டி பேரூராட்சியில் சந்தைக் காவல ராக 42 ஆண்டுகள் பணிபுரிந்த காக்காயன் (எ) அழகர்சாமி 30-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பாராட்டு நிகழ் விற்கு பேருராட்சி செயல் அலுவலர் கலை யரசி தலைமை வகித்தார். சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வி.கே.முரு கன் உள்ளாட்சி ஊழியர்கள் சார்பாக அழகர்சாமிக்கு ரூபாய் மாலையையும் பரிசுகளையும் வழங்கினார். நிகழ்வில் தலைமை எழுத்தர் கலியமூர்த்தி துப்பு ரவு ஆய்வாளர் கணேசன், உள்ளாட்சி கிளைச் செயலாளர்கள் திருமால்சாமி, சக்திவேல் மற்றும் பேரூராட்சிப் பணி யாளர்கள் கலந்துகொண்டனர்.

;