tamilnadu

img

95 குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தஞ்சை மாவட்டம் மாவடுகுறிச்சி ஊராட்சி கீழக்காட்டில் 95 குடும்பத்தினருக்கு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, தென்னங்குடி ஆர்.ராஜா, ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.மதிவாணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், தென்னங்குடி இராம.சிதம்பரம் வழங்கினர்.