தஞ்சை மாவட்டம் மாவடுகுறிச்சி ஊராட்சி கீழக்காட்டில் 95 குடும்பத்தினருக்கு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, தென்னங்குடி ஆர்.ராஜா, ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.மதிவாணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், தென்னங்குடி இராம.சிதம்பரம் வழங்கினர்.