tamilnadu

img

ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

  ஏற்கனவே பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன்1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதைத் தள்ளி வைக்க வேண்டுமெனப் பலரும் கோரிக்கை வைத்தனர். 

எனவே பள்ளிகள் தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்