சிந்தைக்கு இனியவர்செயலுக்கு அணியவர்மக்கள் பணியிலேயேமனம் மகிழ்ந்தவர்உழைக்கும் மக்களுக்கேஉதிரம் சிந்தி உழைத்தவர்வெள்ளைச் சிரிப்பும்கொள்கைப் பிடிப்பும்என்றென்றும் சொல்லும்அவர்தான் வி.பி.சி.