tamilnadu

இரு மொழி கொள்கை மாநில சுயாட்சிகளுக்கு ஆபத்து

சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், “இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, தமிழ் நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய தீர்மானங்களை இந்தப் பேரவையில் நிறைவேற்றியவர் அண்ணா.அண்ணா நிறைவேற்றிய இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது. இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியை காக்க அண்ணாவின் 112 வது பிறந்தநாளில் கிளர்ந்து எழுந்திட வேண்டும்” என்றார்.

;