tamilnadu

img

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் சம்பந்தம் இல்லை

சென்னை,செப்.23- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜாவுக்கும் சம்பந்தம் இல்லை தகவல்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி:
 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரையில் தகவல் எதுவும் இல்லை. வேறு ஒரு வழக்கில் தேடப்படும் சீசிங் ராஜா ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்காக ஆந்திரா சென்ற போலீஸாரல் கைது செய்யப்பட்டார். என விளக்கம் அளித்துள்ளார்.