மெத்தாபேட்டமைன் கடத்தல்: 4 பேர் கைது
கோவை, செப்.12- கோவை, சரவணம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சரவணம்பட்டி துடி யலூர் சாலையில் சந்தேகத் துக்கு இடமளிக்கும் வகை யில் 5 பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய சோத னையில் போதைப் பொரு ளான ஏழு கிராம் மெத்தா பேட்டமைன், குஷ் என்னும் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களி டம் விசாரித்த போது கண பதியைச் சேர்ந்த அமர்நாத், மணிகாரம்பாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல், சக்தி முகேஷ், கோவில்மேட்டை சேர்ந்த தஷ்வந்த் என தெரிய வந்தது. விற்பனைக்காக பெங்களூருவிலிருந்து மெத் தாபேட்டமைன், குஷ் கஞ் சாவை வாங்கி வந்தது தெரி யவந்தது. மேலும் இவர்களு டன் இருந்த அஸ்வின் என்ப வர் தப்பினார். கைதான அவர்களை சிறையில் அடைத்த காவல் துறையி னர். ரூ.3 லட்சம் மதிப்பிலான மெத்தாபேட்டமைன், குஷ் கஞ்சா பறிமுதல் செய்தனர்.