tamilnadu

img

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுள்ள

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுள்ள சீர்மிகு நகரம்  (ஸ்மார்ட்டி சிட்டி) திட்டப் பணிகளை, செவ்வாயன்று கே.சுப்பரா யன் எம்பி., ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் திருப்பூர்  மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.