tamilnadu

img

மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு மாணவன் பலி

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கிருஷ்ணகிரியை அடுத்த பி.சி.புதூரில் விக்னேஷ் என்ற 9ம் வகுப்பு மாணவன் குட்டையில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;