திருப்பூர், மார்ச் 2- எங்கே எனது வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து இளைஞர் பெரு மன்றத்தின் மாநிலம் தழு விய கையெழுத்து இயக் கத்தை திருப்பூர் செரங்காடு பிஏபி நகர் பகுதியில் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூன்றாவது மண்ட லச் செயலாளர் ஆர்.செந் தில்குமார் தொடங்கி வைத் தார். இளைஞர் பெருமன்றத் தின் மூன்றாவது மண்டல குழுத் தலைவர் எம்.தாமோ தரன் தலைமையில் நடை பெற்ற இந்த இயக்கத்தில் ஏஐடியுசி மோட்டார் தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் பிஏபி நகர் இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் கே.சுரேஷ், இளைஞர் பெருமன்ற திருப்பூர் மாவட்ட செயலா ளர் எஸ்.தெய்வசிகாமணி, மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.நரேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் பி.சந்தோஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.