தென்காசி ஜூன் 17- முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்டவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே முதியோர் காப்பகத்தில் கடந்த ஜூன் 11 இரவு பரிமாறப்பட்ட அசைவ உணவை சாப்பிட்டதில் ஏற்கனவே 4 பேர் இறந்த நிலையில், சிகிச்சையிலிருந்த முப்பிடாதி (50) என்பவர் இன்று உயிரிழந்தார்
மேலும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். போலீசார் காப்பகத்திற்கு சீல் வைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நொய்யல் ஆற்றில் அதிகளவு நீர் செல்லும் நிலையில், ற்றை கடக்க முயன்ற காட்டு யானை நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மீண்டும் கரைக்குச் சென்றது