tamilnadu

img

ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது துப்பாக்கிச் சூடு

புதுதில்லி, பிப்.12- தில்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர் நரேஷ் யாதவ், மெஹ்ராலி தொகுதியில் 2-ஆவது முறையாக வெற்றி பெற் றுள்ளார். இதைத்தொட ர்ந்துஅவர் செவ்வாயன்று இரவு கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள னர். இதில், நல்வாய்ப்பாக நரேஷ் யாதவ் தப்பினார். எனினும் அவருடன் பய ணித்த அசோக் மான் என்ற ஆம் ஆத்மி தொண்டர் பலியாகியுள்ளார்.