tamilnadu

img

செவ்வணக்கம் தோழர் சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி வியாழனன்று காலமானார். அவருக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் மௌன ஊர்வலம், இரங்கல் கூட்டங்கள் நடைபெற்ற காட்சிகள்