tamilnadu

img

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

சபரிமலை மகரவிளக்கு பூஜைகளில் பங் கேற்க பக்தர்களு க்கான ஆன்லைன் முன்பதிவு தொடங் கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர் கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந் தது. மேலும் பம்பை, நிலக்கல், எரி மேலி ஆகிய பகுதிகளில் உள்ள தேவசம் போர்டுக்கு சொந்தமான அலுவலகங் களில் 10 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக முன்பதிவு செய்ய அனுமதிப்பது குறித்தும் மாநில அரசு தேவசம்போர்டுடன் ஆலோசனை செய்துவருவதாக தக வல் வெளியாகியுள்ளது.