வடகிழக்கு பருவமழையால் ஈரோடு மாவட்டம், கொங்கர்பாளையம் நமது நிருபர் அக்டோபர் 22, 2025 10/22/2025 11:19:49 PM கோவையில் பெய்து வரும் வட கிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் கார ணமாக குனியமுத்தூர் பகுதி யில் உள்ள சுண்ணாம்பு கால் வாய் அணைக்கட்டு நீர் நிரம்பி தண்ணீர் கரை புரண்டு ஓடு கிறது.