tamilnadu

img

தில்லி சிஆர்பிஎப் பள்ளிக்கு வெளியே குண்டு வெடிக்கிறது

தில்லி சிஆர்பிஎப் பள்ளிக்கு வெளியே குண்டு வெடிக்கிறது. சிறையில் இருக்கும் பயங்கரவாதி, கொலை மிரட்டல் விடுக்கிறார். கூலிப்படையினர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கே போனார்? தேர்தல் நேரத்தில் வெறுப்புப் பிரச்சாரம் செய்ய முடிகிறவர்களுக்கு, உள் நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்த நேரம் இல்லையா?