tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்!

காஞ்சிபுரம்,அக்.05- சாம்சங் தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் செயல்படு சாம்சங் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்களுக்குச் சங்கம் சேர்க்கும் உரிமை வேண்டும், சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வாரமாக வேலை நிறுத்தத்துடன் கூடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.