தமிழக அரசு அறிவித்த இழப்பீடு தொகை தாமதமின்றி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2020 8/6/2020 12:00:00 AM பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் அலுவலர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு தொகை ரூ 50 லட்சத்தை தாமதமின்றி வழங்கக் கோரி கடலூர், செங்கல்பட்டு வருவாய்த் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags இழப்பீடு தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்