tamilnadu

img

தமிழக அரசு அறிவித்த இழப்பீடு தொகை தாமதமின்றி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் அலுவலர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு தொகை ரூ 50 லட்சத்தை தாமதமின்றி வழங்கக் கோரி கடலூர், செங்கல்பட்டு வருவாய்த் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.