tamilnadu

கேரளாவிலிருந்து  வந்தவருக்கு காய்ச்சல்: தனி அறையில் தங்க வைப்பு

வேடசந்தூர், மார்ச் 24- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்ப ட்டியைச் சேர்ந்தவர் பிச்சை (60) கேராளாவில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கேரா ளாவிலிருந்து பிச்சை செவ்வாயன்று வேடசந்தூர் அருகே உள்ள தனது சொந்த ஊரான நாக ம்பட்டிக்கு வந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்த தால் அவரை அவரது குடுப்பத்தினர் தனி அறையில் வைத்தி ருந்தனர்.இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலி ன்படி சுகாதாரத்துறையினர் நாகம்பட்டிக்குச் சென்று பிச்சை யை பரிசோதனை செய்தனர். ஆனால் என்ன பரிசோதனை செய்யப்பட்டது. சுகாதாரத்துறையினர் தகவலளிக்க மறுத்து விட்டனர்.