நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அர்சனகல் பகுதியில் பெய்த பலத்த மழையினால் மரம் வேரோடு சாலையில் விழுந்தது. அதேபோல், குன் னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்து ஜிம்கானா செல்லும் சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டது . இதனால் இச்சாலை யில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.