tamilnadu

img

புலம் பெயர்ந்த தொழிலாளர்களோடு காவல் துறையினர் பேச்சுவார்த்தை

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வெள்ளியன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி அணிதிரண்டு வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களோடு காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.