புலம் பெயர்ந்த தொழிலாளர்களோடு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நமது நிருபர் மே 9, 2020 5/9/2020 12:00:00 AM திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வெள்ளியன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி அணிதிரண்டு வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களோடு காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். Tags Police negotiate