tamilnadu

img

மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய நாட்டிய விழா

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய நாட்டிய விழா, கடற்கரை கோயில் வளாகத்தில் ஒருமாதம் நடைபெறும்.இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், கடற்கரை கோயில் வளாகத்தில் வெள்ளியன்று (டிச.13) ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல், கோட்டாட்சியர் செல்வம், தொல்லியல்துறை அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.