tamilnadu

img

காணும் பொங்கலன்று களை கட்டிய சென்னை புத்தகக் காட்சி...

காணும் பொங்கலன்று களை கட்டிய சென்னை புத்தகக் காட்சி...

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தக காட்சிக்கு விடுமுறை நாளான நேற்றும் ஏராளமானோர் வருகை தந்தனர். தங்களுக்கு பிடித்த புத்தங்களை வாங்கிச்சென்றனர். வரும் 21 ஆம் தேதியுடன் புத்தக காட்சி நிறைவடைகிறது,