tamilnadu

img

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த சாரணர் 12 பேரும் சாரணியர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த சாரணர் 12 பேரும் சாரணியர் 22 பேருக்கும் உயரிய  ராஜபுரஸ்கார்  விருதினை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.  விருதுபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜெயந்தி, ஆனந்தி, கதிரவன், விக்னேஷ், உமா ஆகியோரை பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார், முதல்வர் ரூபியாள் ராணி, துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் பாரட்டினர்.