திருவில்லிபுத்தூர், மே 24- திருவில்லிபுத்தூர் மங்காபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜம்மாள். இவருக்கு வயது 75 கடந்த சில நாட்க ளாக உடல்நிலை சரியில்லாமல் அவ திப்பட்டு வந்தார் இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று பூச்சி மருந்தை குடித்து விட்டார். திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத் துவர்கள் ராஜம்மாள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திருவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.