மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு பேரெழுச்சியுடன் தொடங்கியது. பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மூத்த தலைவர் பிமன்பாசு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் முகமது சலீம், சூர்யகாந்த மிஸ்ரா, தபன் சென், நிலோத்பல் பாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.