india

img

பகல்காம் தாக்குதல் தொடர்பாக 2 பேர் கைது!

பகல்காம் தாக்குதல் தொடர்பாக 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பகல்காமில் தாக்குதல் நடத்திய 26 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கு, உணவு, போக்குவரத்து வசதிகள் செய்துகொடுத்த 2 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பாக்கிஸ்தானியர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது