tamilnadu

img

மாணவ மாணவிகளை மேயர் பிரியா அழைத்து நவீன கை கடிகாரத்தை அளித்து பாராட்டினார்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில்  முதல் 10 இடத்தை பிடித்த மாணவ மாணவிகளை மேயர் பிரியா அழைத்து நவீன கை கடிகாரத்தை அளித்து பாராட்டினார். துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.