tamilnadu

img

குடியுரிமையைப் பறிக்காதே!

குடியுரிமை திருத்தச் சட்டம்/ தேசிய குடிமக்கள் பதிவேடு/ தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய கொடிய திட்டங்களை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி நாடெங்கும் இடைவிடாத போராட்டங்கள் எழுச்சியுடன் தொடர்கின்றன. அசாமின் கவுகாத்தி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் போராட்ட பேரணி-பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். (கீழே) சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு உரையாற்றினார். 

;