தேவனாஞ்சேரி தோழர் எம்.ஆர் ரவி- செல்வி இவர்களின் மகன் எம்.ஆர். லெனின் சிந்தாமணி கிராமத்தைச் சார்ந்த ராஜாங்கம்-செல்வி ஆகியோரது மகள் செல்வரஞ்சனிக்கும் திருநல்லூரில் திருமணம் நடைபெற்றது.மணமக்களை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் ஜி நீலமேகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் மனோகரன் மாவட்ட குழு சி. நாகராஜன் குடந்தை ஒன்றிய செயலாளர் பி.ஜேசுதாஸ் விதொச ஒன்றிய தலைவர் ஆர் நாகமுத்து உள்ளிட்ட சிபிஎம் தோழர்கள் மணமக்களை வாழ்த்தினர் மணமக்கள் சார்பாக தீக்கதிருக்கு ஓர் ஆண்டு சந்தா வழங்கப்பட்டது.