அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 3 ஆம் நாள் போராட்டம்
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் புதன்கிழமை (ஆக.20) மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல், திருவண்ணாமலை சிட்கோ பணிமனை முன்பும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் மூன்றாம் நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.