காம்ரேட் டாக்கீஸ் ஒருங்கிணைப்பில், ‘மௌனம் கலைப்போம்’ (#Break the Bloody Silence)) எனும் போர் எதிர்ப்புப் பாடல் வெளியீடு மற்றும் கருத்தரங்கு ஞாயிறன்று (டிச.8) சென்னையில் நடைபெற்றது. பாடலை கவிஞர் யுகபாரதி வெளியிட இயக்குநர் ராஜூ முருகன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.