புதுசசேரி அரசு மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடக்கோரி போராட்டம் நடத்தி வரும் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பு தலைவர்கள் திங்களன்று (அக்.30) சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுசசேரி அரசு மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடக்கோரி போராட்டம் நடத்தி வரும் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பு தலைவர்கள் திங்களன்று (அக்.30) சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.