states

img

மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி  அரசின் மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை (செப்.23) அண்ணாசிலை எதிரில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் உரையாற்றினார்.