பீகார் மாநிலத்தில் “இந்தியா” கூட்டணி தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான வேலை நாள் மற்றும் விடுமுறை குறித்த அறிக்கை திங்களன்று வெளியிடப் பட்டது.
அதில் 2024 ஆம் ஆண்டில் மாணவர் களுக்கு 220 வேலை நாட்களும், 60 நாட்கள் விடுமுறையும், 20 நாட்களில் இருந்து 30 நாட்களாக கோடை விடு முறையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந் நிலையில், சில பண்டிகைகளுக்கு இரண்டு நாட்கள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் இஸ்லா மிய பண்டிகைகளும் உள்ள நிலை யில், இந்த விவகாரம் மூலம் பீகார் மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்டும் திட்டத்தில் பாஜக இறங்கி யுள்ளது.
பீகார் மாநிலத்தில் “இந்தியா” கூட்டணி தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான வேலை நாள் மற்றும் விடுமுறை குறித்த அறிக்கை திங்களன்று வெளியிடப் பட்டது.
ஒன்றிய அமைச்சராக இருக்கும் நித்யானந்த் ராயின் இந்த மத வன் முறையை தூண்டும் கருத்திற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சி தலை வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.