பீகார் சீவான் நகரில் விளையாட்டு தனிப்பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவுரங்காபாத் பகுதியில் தனிப்பயிற்சியில் ஈடுபட்ட மாணவி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். தற்போது மதுபானி நகரை சேர்ந்த முனைவர் அலோக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.