தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோயகுடம், சத்துப்பள்ளி நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தின் மூலம் தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மோடி அரசு ரத்து செய்யக் கோரி, மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த போரட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றனர்.