“முன்னாள் அமைச் சர் சி.பி. யோகேஷ்வர் (பாஜக) என்னைத் தவ றான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார். இது அவ ரது ‘தரத்தை’த்தான் காட் டுகிறது. எனது வாழ்க்கை திறந்த புத்தகம். எதையும் மூடி மறைப்பது இல்லை. தற்போது என்னைப் பற்றி பேசும் சி.பி. யோகேஷ்வர், ‘மெகா சிட்டி திட்டம்’ என்ற பெயரில் ஆயிரக்க ணக்கானோரை ஏமாற்றியவர்” என்று மதச் சார்பற்ற ஜனதாதளம் தலைவரும், கர் நாடக முன்னாள் முதல்வருமான குமார சாமி குற்றம் சாட்டியுள்ளார்.