states

img

பாகிஸ்தானை சேர்ந்த பெண் எல்லையில் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீ ருக்குள் ஊடுருவ முயன்றதாக கூறப்படும் பாகிஸ்தானைச் சோ்ந்த பெண் ஒருவர், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எப்) சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். சா்வதேச எல்லையைக் கடந்து இந்திய எல்லைக் குள் நுழைய வேண்டாம் என்று எச்ச ரிக்கை விடுக்கப்பட்டதையும் மீறி அந்தப் பெண் ஊடுருவ முயன்றதாகவும், இதன் பின்னணியில் சதி வேலை இருக்க லாம் என்றும் பிஎஸ்எப் துணை ஐஜி சாந்து தெரிவித்துள்ளார்.